ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும், இலக்குகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வரும் வேளையில் டிரம்பின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. இந்த வாரம், ஈரானில் உள்ள ஒரு முக்கிய எரிவாயு வயலை இஸ்ரேல் தாக்கியதைத் தொடர்ந்து, அதே எரிவாயு வயலின் மறுபுறத்தில் அமைந்துள்ள […]
israel war
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் டையிலான போர் தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. இரு தரப்பினரும் நேரடியாக மோதிக் கொண்டிருக்கும் இந்தப் போர் தற்போது 6-வது நாளாக நீடித்து வருகிறது. தற்போதைக்கு இந்த மோதல் குறையும் எந்த அறிகுறியும் தெரியவில்லை. பலி எண்ணிக்கை அதிகரிப்பு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கடந்த 5 நாட்களில் ஈரானில் மட்டும் 1,000 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் லெபனான் நாட்டில் சுமார் […]
ஈரானுடனான பதற்றங்களுக்கு மத்தியில், எந்தவொரு நாட்டிலும் எளிதாக ஆட்சி கவிழ்ப்பை அமெரிக்காவால் எளிதாக செய்ய முடியும் என்று அதிபர் டிரம்ப் சூசகமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரான்-இஸ்ரேல் போரில் அமெரிக்கா நேரடி தாக்குதலில் களமிறங்கியது. ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் மூலம் ஈரானின் முக்கிய 3 அணுசக்தி மையங்களை தகர்த்துள்ளதாக அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இனியும் ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் இன்னும் தீவிரமடையும் என டிரம்ப் மிரட்டி உள்ளார். இந்த […]
ஈரான் – இஸ்ரேல் இடையேயான போருக்கு மத்தியில் ஈரானின் மூன்று அணுசக்தி தளங்களான ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போரில் அமெரிக்காவும் இப்போது இணைந்துள்ளது. ஈரானின் மூன்று அணுசக்தி தளங்களான ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல் முற்றிலும் வெற்றிகரமானதாக விவரிக்கப்பட்டுள்ளது என அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக […]
இஸ்ரேலுடனான போருக்கு மத்தியில் ஈரானின் செம்னான் பகுதியில், நேற்று முன்தினம் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வடக்கு ஈரானில் செம்னான் என்ற பகுதி உள்ளது. இந்த இடத்துக்கு தென்மேற்கே 27 கிலோ மீட்டர் தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று முன்தினம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 புள்ளிகள் பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தால் லேசான பாதிப்பு ஏற்பட்டது எனவும், உயிர் சேதம் ஏற்படவில்லை […]

