fbpx

France: போர் பதற்றம் நிலவிவரும் சூழ்நிலையில், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரான்ஸ் நிறுத்தியுள்ளதாகவும், இதேபோல் மற்ற நாடுகளும் ஆயுதம் வழங்குவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காசாவை தொடர்ந்து லெபனான், ஹவுதி படையினர் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவுகிறது. …

அகதிகள் முகாமின் புகைப்படம் “All Eyes on Rafah” என்ற வாசகத்துடன் ட்ரெண்ட் ஆகியுள்ளது. கழுகுப் பார்வையில் எடுக்கப்பட்ட அந்தப் படத்தில், ஒரு அகதிகள் முகாமில் உள்ள கூடாரங்கள் “All Eyes on Rafah” என்ற வாசகத்தைக் காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

காசா – இஸ்ரேல் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தெற்கு காசாவில் …

இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் காஸா பகுதியில் இதுவரை 11,000 பேர் பலியாகியுள்ளதாக பாலஸ்தீன அரசு அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் 35வது நாளாக உக்கிரமடைந்துள்ள நிலையில், காஸாவில் மாபெரும் பேரழிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் போரை நிறுத்துமாறு ஐநா, மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், …