மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைனில் ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்த நிலையில் அந்த ஐஸ்கிரீமை அவர் பிரித்துப் பார்த்தபோது அதில் மனித விரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் மலாட் பகுதியைச் சேர்ந்த மருத்துவரான பிரெண்டன் செர்ராவ் (27), ஆன்லைனின் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார். அவர் ஆர்டர் செய்தபடி ஐஸ்கிரீம் வந்தது. …