கிரீஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதியினர், 22 ஆண்டுகளுக்கு மேல் உறைநிலையில் பாதுகாக்கப்பட்ட கருவைப் பயன்படுத்தி ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர். நவீன விட்ரோ கருத்தரிப்பு (IVF) மற்றும் கரு உறையவைப்பு தொழில்நுட்பத்தின் வியக்கத்தக்க சாத்தியங்களை இச்சம்பவம் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. கிரீஸின் ஏதென்ஸ் நகரில், 54 வயதான கிறிஸ்டினா ராப்டி-ட்ஸெலேபி (Cristina Rapti-Tzelepi) ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக உறைநிலையில் வைக்கப்பட்டிருந்த இவரது கருக்களில் […]