கூகுள் என்பது நமக்குள் ஒரு அங்கமாகிவிட்டது. யாராவது ஒருவர் ஏதாவது ஒன்றை கேட்க அல்லது கற்றுக்கொள்ள விரும்பினால் உடனடியாக கூகுளில் தேடுவார். இந்த தொழில்நுட்ப யுகத்தில் அனைத்து விஷயங்களும் இணையத்தில் கொட்டி கிடக்கிறது. ஆனால், கூகுளில் சில விஷயங்களை தேடினால், அது உங்களுக்கு பின்விளைவுகளை கொடுத்துவிடும். சிறைக்கு செல்லக் கூடிய நிலைமை ஏற்படும். எனவே, கூகுளில் …
jail
கூகுள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு அங்கமாகிவிட்டது. யாராவது ஏதாவது கேட்க அல்லது கற்றுக்கொள்ள விரும்பினால், அந்த நபர் உடனடியாக Google –ல் தேடுவார். இந்த நவீன தொழில்நுட்ப யுகத்தில் அனைத்தும் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால் இந்த தேடுபொறியான கூகுளில் சில விஷயங்களை தேடுவது உங்களுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கும். இந்த சூழ்நிலையிலும் நீங்கள் சிறைக்கு செல்லலாம். …
நாகை மாவட்டம் மேலகோட்டைவாசல் நடராஜர் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் கார்த்தீசன். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவருக்குத் திருமணமாகி வள்ளி என்ற மனைவி உள்ள நிலையில், தனது கணவர் வேறொரு பெண்ணுடன் பழகி வருவதாக மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதில், கார்த்திசனின் நண்பர் காளியப்பனின் மனைவி சுகன்யா மீதும் வள்ளிக்கு சந்தேகம் …
குழந்தை திருமணத் தடைச் சட்டம் 2006ன்படி, பெண்களின் திருமண வயது 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் எனவும், ஆண்களின் திருமண வயது 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் எனவும் உள்ளது. ஆனால் இதை கடைபிடிக்காமல் பல இடங்களில் குழந்தை திருமணங்கள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டதில் இதுவரை 15 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், …
ரயில்களில் மோதலில் ஈடுபட்டால், 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக ரயில்வே காவல் துணை கண்காணிப்பாளர்கள் ரமேஷ்; புதிய சட்டப்பிரிவுகளின் அடிப்படையில், கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையங்களில் அல்லது ரயில்களில், மோதலில் ஈடுபட்டால், 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை கிடைக்கும் வகையிலான பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். ஏற்கெனவே, தொடர்ந்து …
உங்கள் பழைய ஸ்மார்ட்போனை நீங்கள் விற்கப் போகிறீர்கள் என்றால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் . ஒரு தவறு உங்களை சிறையில் தள்ளலாம். தற்போது புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது. இப்போதெல்லாம் பெரும்பாலானோர் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் தங்கள் போனை உபயோகித்துவிட்டு புதிய போன் வாங்குகிறார்கள். அவர்கள் பழைய தொலைபேசியை நண்பர் அல்லது …
மகாவிஷ்ணுவை 20-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு, மாணவர்கள் மத்தியில் பேசிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ், “இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக …
TN Govt Warning: தமிழகத்தில் பசுமை பரப்பை அதிகரிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக பசுமை தமிழகம் என்ற இயக்கம் துவக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் மரங்கள் நடும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போது, ஒவ்வொரு பகுதியிலும், அரசு மற்றும் தனியார் வாயிலாக மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இதில், ஒவ்வொரு மரக்கன்று …
நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவல். திருச்சி மத்திய சிறையில் வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கரூரில் 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் கொடுத்து பத்திரப் பதிவு செய்ததாக …
ரயில்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் கல்லூரி மாணவர்கள் தொடர் வன்முறையில் ஈடுபட்டால், 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை ரயில்வே காவல் துறை டிஎஸ்பி ரமேஷ் எச்சரித்துள்ளார்.
பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் பொது இடங்களில் பேருந்துகளில் ரயில்களில் வன்முறைகளில் ஈடுபடும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது. …