சமூகவலைதளங்களில், ஜெயிலில் இருந்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய கைதியின் வீடியோ வேகமாக பரவிய நிலையில் கைதிக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயிலில் அடைக்கப்பட்டும் எவ்வித அச்சமும் இல்லாமல் தனது நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டது என்பது தெரியவந்துள்ளது.இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், இச்சம்பவம் நடந்த பின் இரு செல்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஜெயிலில் இருந்து செல்போனில் பேசியவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலை சட்டப்பிரிவு […]

கேரளாவில் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த  மதரஸா ஆசிரியருக்கு 169 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள  அலுவாவை  சார்ந்தவர் யூசுப்  வயது 72. இவர்  கோட்டையம் மாவட்டத்தில்  ஒரு மதரஸா ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அந்த சமயத்தில் 2019 ஆம் ஆண்டு  அங்கு பாடம் படிக்க வந்த மாணவிகளிடம்  இவர் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனைத் […]

மகன் திருந்த வேண்டும் என்பதற்காக சாமிக்கு மாலை போட சொன்ன தாயை, குடிக்க பணம் கேட்டு குத்திக் கொன்ற மகன், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் 11-வது தெருவை சேர்ந்தவர் அப்புனு (50). காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கண்ணகி (45). இவர்களுக்கு அஜய் (எ) லூசு அஜய் (22) என்ற மகனும், அமலா என்ற மகளும் உள்ளனர். அமலா திருமணமாகி […]

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் மீது போக்சோ வழக்கு பதிந்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளது காவல்துறை. நாகர்கோவில் ஆசாரிப்புள்ளத்தைச் சார்ந்த கூலி தொழிலாளி ஒருவரது மகள் 6 வயது சிறுமி  தாயும் தந்தையும் கூலி வேலைக்கு செல்வதால் சிறுமி மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சார்ந்த 16 வயதுடைய இளைஞன் ஒருவன் அந்த […]

கேரள மாநில தலைநகரில் சிறுவனுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த திருநங்கைக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம். கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள ஊரில் வசித்து வருபவர் சச்சு சாம்சன் வயது 34. திருநங்கையான இவர் 16 வயது சிறுவன் ஒருவனுடன் பழகி வந்திருக்கிறார். ரயில் பயணத்தின் போது ஏற்பட்ட பழக்கம் பின்னர் நல்ல நட்பாக மாறியிருக்கிறது. பின்னர் அந்தப் பழக்கமே நெருக்கமாக […]

சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த திருப்பூரைச் சார்ந்த கோழிக்கடை உரிமையாளருக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றம் 20 ஆண்டு தண்டனை வழங்கி  தீர்ப்பளித்து இருக்கிறது. தர்மபுரியைச் சார்ந்த முருகன்  (38)என்பவர்  திருப்பூர் முருகானந்தபுரத்தில் சொந்தமாக கோழிக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமிக்கு தொடர்ச்சியாக  பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர்  மாவட்ட அனைத்து மகளிர் காவல் […]

பாலக்காட்டில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்  குற்றவாளிக்கு 41 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது  நீதிமன்றம். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சார்ந்த தச்சங்கரை என்னும் ஊரில் மதரசா ஆசிரியராக இருந்தவர் ஹம்சா வயது 51. இவர் அங்கு மத படங்கள் கற்க வந்த 10 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர்  காவல்துறையில் புகார் அளித்தனர். […]