fbpx

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 150 மாவட்ட ஆட்சியர்களை தொடர்பு கொண்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார். இது தொடர்பாக விளக்கம் மற்றும் ஆதாரங்களை கேட்டு, அவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணும் பணி நாளை நடக்கிறது. கோவை மக்களவை தொகுதிக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் …

ஜூன் 4 ஆம் தேதி வெளியேறப்போவது உறுதி என தெரிந்ததும் மக்களை திசை திருப்ப மோடி இறுதியாக திட்டமிட்டது தான் இந்த கருத்துக்கணிப்பு என்று காங்கிரஸ் சார்பில் குற்றசாட்டு எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ், செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “அரசாங்கத்தின் அடுத்த 100 நாட்களுக்கான வேலைத் திட்டம் …

ஜூன் 12 ஆம் தேதி பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்போம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது, ஆனால் காங்கிரஸ் சார்பில் கூட்டத்தில் யார் கலந்துகொள்வது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

பீகார் முதல்வரும், ஜேடியு தலைவருமான நிதிஷ்குமார் கூட்டத்தை நடத்த உள்ளார். ஜூன் 12-ம் தேதி பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் நிச்சயம் …