சமீப காலமாக கொலை செய்துவிட்டு அந்த கொலை பழியில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்று பலர் யோசித்துச் செய்யும் பல விசித்திரமான சம்பவங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன.. விதவிதமாக யோசித்து கொலை செய்து அந்த கொலையை மறைப்பதற்காக எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் பாருங்களேன். ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாஹிப்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 22 வயது பழங்குடியின பெண் ரூபிகா என்பவருக்கும், அந்த பகுதியில் வசித்து வரும் தில்தார் அன்சாரி என்ற நபருக்கும் […]

பள்ளி மாணவியை சிறு பெண் என்றும் பாராமல் ஜார்கண்ட் மாநிலத்தில் தலைமை ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவியை சிறு பெண் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். சிங்கம் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து வந்தவர் தான் 8 வயதான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார். சில தினங்களுக்கு முன் பள்ளிக்குப் பக்கத்தில் புதர் அருகே அந்த […]