fbpx

Jawaharlal Nehru: சுதந்திரம் பெற்ற அடுத்த நாளில், டெல்லியின் தெருக்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. எல்லா இடங்களிலும் மக்கள் தலைகள் மட்டுமே தெரிந்தன. இந்தியா கேட் அருகே உள்ள இளவரசி பூங்காவில் சுமார் 5 லட்சம் பேர் கூடியிருந்தனர்.

இந்தியா தனது 78வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் …

சுதந்திரம் பெற்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா தனது முதல் பொதுத் தேர்தலை அக்டோபர் 1951 மற்றும் பிப்ரவரி 1952 க்கு இடையில் நடத்தியது. இந்தத் தேர்தலை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், இந்தியாவின் முதல் ஜனநாயக தேர்தலின் சவால்கள் மற்றும் வெற்றிகளை ஆராய்வோம்.…

இந்தியாவை விட சீனாவுக்கே முதல் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறியதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற தொழில் மற்றும் வர்த்தக சபை கூட்டத்தில் மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தியாவை விட …

ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் அறிவிப்பிற்கிணங்க தருமபுரி மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளையொட்டி பேச்சுப்போட்டி முறையே 08.11.2023 ஆம் நாளன்று பள்ளி …