காதல் உறவில் ஏற்பட்ட சந்தேகம் மற்றும் பொறாமை, இளம்பெண்ணின் உயிரை பறிக்கும் அளவுக்கு சென்ற சம்பவம் ஆந்திரப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னை விட்டு வேறொரு ஆணுடன் காதலி பழகுவதாக அறிந்த இளைஞர், அவரை தனியாக அழைத்துச் சென்று கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் பல்நாடு மாவட்டம் கரம்புடி பகுதியைச் சேர்ந்தவர் பாலா சைதுலு. சிலகலூரி பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் ஹசீனா (24). இருவரும் […]