செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்திருந்தனர். அப்போது அங்கு இருந்த இரண்டு பேர் மீது சந்தேக ஏற்பட்டதை அடுத்து அவரது உடைமைகளை சோதனை செய்த போது அதில் ஏராளமான நகைகள் இருப்பதை கண்டு அவர்களை விசாரணைக்கு அழைத்து சென்றனர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார். இருவரிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், பிடிபட்ட இவர்கள் புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் சந்த் […]