பழனியில் பேருந்து நிலையம் எதிரில் நகை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நகை கடையில் நகை வாங்க வந்தது போல் பெண் ஒருவர் நகை வாங்க சென்றுள்ளார், அப்பொழுது கடை ஊழியர்களிடம் நகைகளை எடுத்துக்காட்டுமாறு கூறி ஒவ்வொரு நகையாக பார்வையிட்டு உள்ளார். அந்த நகைகளில் ஒரு செயினை பார்ப்பது போல் எடுத்து வைத்து வேறு நகையை பார்ப்பது போல் நகை கடையில் வேலை செய்பவர்களிடம் வேறு நகையை காண்பிக்குமாறு […]