fbpx

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், ராஞ்சியில் 8.5 ஏக்கர் பரப்பளவில் 12 அடுத்தடுத்த நிலங்களை சட்டவிரோதமாக கையகப்படுத்தி வைத்திருந்தார் என்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்றம், நில மோசடி தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை பலமுறை சம்மன் அளித்திருந்த நிலையில், கடந்த …

பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்க இயக்குனரகம் ஆகஸ்ட் 24ஆம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு பண மோசடி வழக்கில் அமலாக்க இயக்குனரகம் ஆகஸ்ட் 24ஆம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் 8 அன்று சம்மன் அனுப்பியது ஆனால் ஆஜராகவில்லை. …