fbpx

இன்றைய இளைய தலைமுறையினர் பலர் படைத்துவிட்டு வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கான செய்தியை நம்முடைய நிறுவனம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதனை பார்த்து பலர் பயன்பெற்று வருகிறார்கள்.

அந்த வகையில், தஞ்சை மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதியான நாளை தனியார் துறையின் …

நாள்தோறும் நாம் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் பற்றி பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகிறோம். அந்த விதத்தில், இன்று தனியார் நிறுவனமான TCS நிறுவனத்தில், காலியாக இருக்கின்ற வேலை வாய்ப்பு தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றை தெரிந்து கொள்ளலாம்.

இந்த தனியார் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பில், floor planner பணிக்கு காலியாக …

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தொடர்பான வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த அறிவிப்பில், காலியாக இருக்கின்ற junior Research fellow பணிகளுக்கு, நான்கு காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த …

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில், ஒரு நாளைக்கு, 8000 ரூபாய் சம்பளத்தில் தற்போது வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டு இருக்கிறது. அதில் domain expert பணிக்கு 55 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான முழு விவரங்கள் …

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு துறைகளில் இருந்து நாள்தோறும் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதனை பலரும் படித்து, தெரிந்து கொண்டு, அதன் மூலமாக பலனடைந்து வருகிறார்கள்.

அந்த வகையில், இன்று சென்னையில், சமூக பாதுகாப்பு துறையில் தற்சமயம் ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில், இரண்டு …

இந்திய கடலோர காவல் படை என்பது கடல் வழியே இந்திய நாட்டிற்குள் ஊடுருவும் சட்டவிரோதமான தீவிரவாத கும்பல் மற்றும் போதை பொருள் கடத்தல் போன்ற பல்வேறு விவகாரங்களை தடுப்பதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம்.

அந்த நிறுவனத்தில் அவ்வப்போது காலி பணியிடங்கள் ஏற்பட்டால் அதற்கான அறிவிப்புகளை இந்திய கடலோர காவல் படை வெளியிடும் அப்படி …

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Faculty பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.20,000 வழங்கப்பட …

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Research Associate பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 4 ஆண்டுகள் …

கனரா வங்கியில் காலி பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Group Chief Officer, பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 55 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் …

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள தட்டச்சர், உதவி மின் பணியாளர், காவலர் மற்றும் பெருக்குபவர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என 7 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு 45 ஆகும். மேலும் பணிக்கு விண்ணப்பதாரர்கள் 8-ம் …