நாள்தோறும், நம்முடைய செய்தி பக்கத்தில், பல்வேறு வேலை வாய்ப்பு தொடர்பான செய்திகளை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில், இன்று தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு பற்றி தெரிந்து கொள்ளலாம். Chief manager, Chief operating officer போன்ற பணிகளுக்கான காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக, ஒரு புதிய அறிவிப்பை Tamilnadu mercantile bank அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு பல்வேறு காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டதாக […]

இன்றைய இளைய தலைமுறையினர் பலர் படைத்துவிட்டு வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கான செய்தியை நம்முடைய நிறுவனம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதனை பார்த்து பலர் பயன்பெற்று வருகிறார்கள். அந்த வகையில், தஞ்சை மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதியான நாளை தனியார் துறையின் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு […]

நாள்தோறும் நாம் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் பற்றி பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகிறோம். அந்த விதத்தில், இன்று தனியார் நிறுவனமான TCS நிறுவனத்தில், காலியாக இருக்கின்ற வேலை வாய்ப்பு தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றை தெரிந்து கொள்ளலாம். இந்த தனியார் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பில், floor planner பணிக்கு காலியாக உள்ள பல்வேறு காலி பணியிடங்களை நிரப்ப இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த பணி தொடர்பான […]

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தொடர்பான வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த அறிவிப்பில், காலியாக இருக்கின்ற junior Research fellow பணிகளுக்கு, நான்கு காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணி தொடர்பான முழுமையாக தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். இதற்கு விண்ணப்பம் செய்ய […]

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக இருக்கின்ற பல்வேறு காலை பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தற்போது செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதாவது, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், சுமார் 3359 காலி பணியிடங்கள் மற்றும் இரண்டாம் நிலை காவலர்கள், சிறை காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் பதவிகளுக்கு மிக விரைவில் தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு பின்னர் சிறப்பு […]

நாள்தோறும் பல்வேறு நிறுவனங்கள் அந்தந்த நிறுவனங்களில், இருக்கும் காலி பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இன்று யூபிஎஸ்சி நிறுவனமானது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்,aeronautical officer, principal assistant, geophysicist scientists, scientists ‘B’ சீனியர், administrative officer Grade II பணியிடங்களுக்கான 56 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கு பதிவு செய்ய விருப்பம் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு 10-8-2023 நாளையே […]

தமிழகத்தை பொறுத்தவரையில், பல்வேறு படித்த, வேலைவாய்ப்பற்ற, இளைஞர்கள், வேலைவாய்ப்பின்றி, தவித்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு, நாள்தோறும் வெளியாகி கொண்டிருக்கிறது. அதனைப் பார்த்து, வேலை வாய்ப்பற்ற நபர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த வகையில், தற்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில், இருக்கின்ற காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆனால், இந்தப் பணியில், சேர ஆர்வமாக இருப்பவர்கள், வரும் செப்டம்பர் மாதம் 6ம் தேதிக்குள், விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் […]

தமிழ்நாடு மகளிர் விடுதிகள் கார்ப்பரேஷன் லிமிடெட்டில், தற்போது வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த நிறுவனத்தில், காலியாக இருக்கின்ற, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த நிறுவனத்தில், தலைமை செயல் அதிகாரி பதவிக்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 17ஆம் தேதிக்குள் தபால் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தலைமை செயல் அதிகாரி பதவிக்கு, ஒரே ஒரு இடம் தான் காலியாக இருக்கிறது. இந்த தலைமை செயல் அதிகாரி […]

தற்போது ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்திலிருந்து வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. அந்த நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பில், இந்த பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், மாத சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் இந்த அறிவிப்புக்கான கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பம் செய்து, பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் […]

படித்த மற்றும் படிக்காத இளைஞர்கள் பலர், இன்றைய காலகட்டத்தில், வேலை வாய்ப்பின்றி தவித்து வருகிறார்கள். ஆனாலும், அவர்களுக்கான செய்தி குறிப்பை நாள்தோறும் நம்மால் பார்க்க முடிகிறது. அந்த செய்தி குறிப்பை பார்த்து பல வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெறுகிறார்கள். அந்த விதத்தில், இன்று RCFL நிறுவனத்தில், புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில், specialist doctors பணிக்கு, 30 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணியில் […]