மத்திய அரசின் தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் (The New India Assurance) நிறுவனத்தில் காலியாக உள்ள 500 அப்ரண்டிஸ் பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்: 500 கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியறிவு அவசியமாகும். வயது வரம்பு: விண்ணப்பதாரர் 01.06.2025 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க […]

பொறியியல் படிப்பை முடித்தவர்கள், மலேசியாவில் சேர்ந்து பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என்று அயல்‌ நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. பணியிடங்கள்: மலேசியாவில் பணிபுரிய QC INSPECTOR, PIPING ENGINEER, PLANNING ENGINEER, TENDERING ENGINEER, PIPING FOREMAN, PIPE FITTER மற்றும் TIG & ஏஆர்சி வெல்டர் சிஎஸ் தேவைப்படுகிறார்கள்‌. என்னென்ன தகுதி: மலேசியாவில்‌ பணிபுரிய பி.இ. மற்றும் பி.டெக். தேர்ச்சி பெற்று மூன்றில்‌ இருந்து ஐந்து வருட பணி […]

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (DRDO) அமைப்புகளில் விஞ்ஞானி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்கள்: பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 148 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. விஞ்ஞானி – பி (Scientist ‘B’) – 127, விஞ்ஞானி/ இன்ஜினியர்-பி (Scientist/Engineer ‘B’) – 9, விஞ்ஞானி- பி (Scientist ‘B’) – 12 கல்வி தகுதி: இப்பணியிடங்களுக்கு எலெக்ட்ரிக்கல் & தொடர்பியல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கணினி அறிவியல் […]

தமிழகத்தில் அவ்வப்போது இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் திருக்கோவில்களில இருக்கும் காலி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்படும் அப்படி வெளியிடப்பட்டு காலியாக இருக்கின்ற இடங்கள் பூர்த்தி செய்யப்படும். அதன்படி தற்சமயம் திருப்பூரில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் காலியாக இருக்கின்ற பணியிடங்களுக்கான செயற்கை அறிவுக்கு வெளியாகி இருக்கிறது. இதற்கு தமிழ் தெரிந்தால் மட்டும் போதும் குறிப்பிடப்பட்ட தகுதி இருப்பவர்கள் இதற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பம் செய்யலாம். […]

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான UPSC ஜூனியர் இன்ஜினியர், பப்ளிக் பிராசிகியூட்டர், ரிசர்ச் ஆபீசர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. இந்த பணிகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 8 ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 27. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் upsconline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆயுஷ் அமைச்சகம், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், மத்திய புலனாய்வுப் பணியகம், ஊழியர்களின் […]

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அப்ரண்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.. தகுதியானவர்கள் centralbankofindia.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடைபெறும். இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் மூலம் அந்த வங்கியில் 5000 பணியிடங்கள் நிரப்பப்படும். விண்ணப்பதாரர்கள் அப்ரெண்டிஸ்ஷிப் போர்டல் – apprenticeshipindia.gov.in இல் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். தொழிற்பயிற்சி போர்ட்டலில் 100% பூர்த்தி செய்யப்பட்ட சுயவிவரத்துடன் விண்ணப்பதாரர் மட்டுமே […]

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான UPSC, இபிஎஃப்ஓ அமைப்பில் (EPFO) அமலாக்க அதிகாரிகள் மற்றும் உதவி நிதி ஆணையர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. விண்ணப்பதாரர்கள் UPSC-upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த காலியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 17, 2023 ஆகும். இதன் மூலம் 577 காலி பணியிடங்களை நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள் விவரம்: மொத்தம் 577 காலியிடங்கள் (418 அமலாக்க அதிகாரி […]

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான UPSC, இபிஎஃப்ஓ அமைப்பில் (EPFO) அமலாக்க அதிகாரிகள் மற்றும் உதவி நிதி ஆணையர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. விண்ணப்பதாரர்கள் UPSC–upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த காலியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 17, 2023 ஆகும். இதன் மூலம் 577 காலி பணியிடங்களை நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள் விவரம்: மொத்தம் 577 காலியிடங்கள் (418 அமலாக்க அதிகாரி […]

பேங்க் ஆஃப் இந்தியா (BOI) வங்கி, ப்ரோபேஷனரி அதிகாரி பதவிக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையை முடிக்க உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் bankofindia.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 25 ஆகும். இந்த ஆட்சேர்ப்பு மூலம் வங்கியில் உள்ள 500 பணியிடங்கள் நிரப்பப்படும்.. அவற்றில் 350 பொது வங்கி பிரிவில் கிரெடிட் ஆபீசர் பணிகளுக்கும், 150 காலியிடங்கள் ஐடி அதிகாரி பதவிக்கும் சிறப்புத் தேர்வில் […]