fbpx

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

என்னென்ன தகுதி? கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பாண்டு ஊர்க்காவல் படையில் 24 காலி பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம். இதற்கான கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சியாகும். உயரம் ஆண்கள் 167 செ.மீ., பெண்கள் …

மத்திய அரசின் இந்திய தர நிர்ணய ஆணையத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

காலி பணியிடங்கள்: ஆயுஷ், சிவில் பொறியியல், கெமிக்கல், எலெக்ட்ரிக்கல், கணினி, எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், விவசாயம், உணவு, மெக்கானிக்கல், பயோமெடிக்கல், ரப்பர், காஸ்மிக், உலோகவியல், ஜவுளி, நீர் ஆகிய பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின் …

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் ராணிப்பேட்டையில் சித்த மருத்துவத் துறையில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள்:

ஆயூஷ் ஆலோசகர் – 1
ஆயுஷ் மருத்துவர் – 1
மருந்தாளுநர் – 2
சிகிச்சை உதவியாளர் – 1
பல்துறை மருத்துவமனை உதவியாளர் …

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், காவல் சார்பு ஆய்வாளர்கள் ( தாலுகா மற்றும் ஆயுதப்படை)  பதவிகளுக்கான  நேரடி தேர்வுக்கான விண்ணப்பங்களை கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலிப்பணியிட விவரங்கள்: மொத்தமாக  ஆயிரத்து 299 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் காவல் சார்பு ஆய்வாளர்கள் ( தாலுகா) பிரிவில் ஆண்களுக்கு 654 மற்றும் பெண்களுக்கு 279 என மொத்தம் …

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆயுள் காப்பீட்டுக்கான நேரடி முகவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் செய்வதற்காக நேரடி முகவர்கள் மற்றும் கள அலுவலர்களாக செயல்பட விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுவோர், செய்யும் வணிகத்துக்கேற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும்.

வயது வரம்பு: 18 வயது நிரம்பியவர்கள் அதிகபட்ச வயது வரம்பு இல்லை…

மத்திய அரசு நிறுவனமான DFCCIL நிறுவனத்தில் காலியாக உள்ள 642 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிட விபரம்: DFCCIL நிறுவனத்தில் ஜூனியர் மேனேஜர், எக்ஸிகியூட்டிவ் மற்றும் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS) என மொத்தம் 642 பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

வயது வரம்பு: மேற்கண்டபதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18 வயதிற்கு குறையாதவராகவும் …

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எல்லைப்புற சாலைகள் அமைப்பில் காலியாக உள்ள 411 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பி.ஆர்.ஓ எனப்படும் எல்லைப்புற சாலைகள் அமைப்பு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பு ஆகும். எல்லைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் சாலைகள் அமைக்கும் பணியை இந்த எல்லைப்புற சாலைகள் அமைப்பு …

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துணை அமைப்புகளில் முதன்மையான தேசிய பொதுத் தேர்வு வாரியங்களில் ஒன்றாகும். தற்போது கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர், பணியிடங்களை நிரப்புவதற்கான அகில இந்திய போட்டித் தேர்வு மூலம் நேரடி ஆட்சேர்ப்பு அடிப்படையில் ஆர்வமுள்ள மற்றும் தகுதியான இந்திய குடிமக்கள்) விண்ணப்பதளர்களிடமிருந்து ஆன்லைன் …

தமிழக அரசின் பொதுப்பணித்துறையில், பட்டதாரி பயிற்சி பணியிடங்கள், டெக்னிஷியன் (டிப்ளமோ அப்ரெண்டீஸ்), என்ஜினியரிங் அல்லாத பட்டப்படிப்பு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 760 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள்:

பட்டதாரி பயிற்சி பணியிடங்கள் – 500

டெக்னிஷியன் (டிப்ளமோ அப்ரெண்டீஸ்) – 160

என்ஜினியரிங் அல்லாத பட்டப்படிப்பு …

Project Research Scientist பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை JIPMER அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Pharm D …