fbpx

நம்முடைய செய்தி நிறுவனத்தில், நாள்தோறும், பல்வேறு வேலைவாய்ப்பு செய்திகளை வெளியிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றும் பல்வேறு வேலைவாய்ப்பு செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், தேசிய தலைநகர், மண்டல போக்குவரத்து கழகம் சார்பாக, வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

அந்த நிறுவனத்தில், general manager பணிக்கு, இரண்டு காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

நம்முடைய செய்தி நிறுவனத்தில், நாள்தோறும் பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில், இன்றும் பல்வேறு வேலைவாய்ப்பு செய்திகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

அதன்படி மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,  அந்த பல்கலைக்கழகத்தில், காலியாக இருக்கின்ற project assistant பணிக்கு ஆள் சேர்க்கை நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், இந்த பணிக்கு இரண்டு காலி பணியிடங்கள் மட்டுமே …

நம்முடைய செய்தி நிறுவனத்தில் நாள்தோறும் பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறோம், அந்த வகையில், இன்றும் பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டிருக்கிறது. அதனை வாசகர்கள் பார்த்து, படித்து, தெரிந்து கொண்டு, இந்த வேலை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அந்த வகையில் இன்று, PGIMER ஆணையத்தில், காலியாக இருக்கின்ற 

Senior Resident பணிகளுக்கான ஆள்சேர்ப்பு …

R.N.S.B வங்கியில் பல்வேறு apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல, இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களின் வயது 35க்குள்  இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியில் சேர விரும்பும் நபர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட, பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

M.A.U பல்கலைக்கழகம் சார்பாக, தற்போது ஒரு வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த அறிவிப்பில், இந்த பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள professor பணியிடத்திற்கு ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளதாக தெரிகிறது.

இந்த  professor பணிக்கு, ஏழு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு, 1,44000 முதல்,2,18000 …

PESP-SAIL நிறுவனம் அந்த நிறுவனத்தில், காலியாக இருக்கின்ற director பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

இந்த பணியில் சேர விரும்பும் நபர்கள், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், graduate, MBA, PGDM ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். அப்படி தேர்ச்சி பெற்ற நபர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதியான …

தமிழகத்தின் பிரபலமான ஒரு பல்கலைக்கழகமான பாரதியார் பல்கலைக்கழகம், அந்த பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கின்ற வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

அந்த பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் guest facility பணிகளுக்கான ஆறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில், …

இந்திய அஞ்சல் துறை சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து, தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

அதன்படி, அஞ்சல் துறை சார்பாக வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பில், technical supervisor பணிக்கு ஒரு காலி பணியிடம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களின் வயது 22 முதல் 30 வயது வரையில் …

நம்முடைய செய்தி நிறுவனத்தில், நாள்தோறும் பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த செய்திகளை நாம் வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில், இன்று, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக இருக்கும் 2000 ப்ரோபேஷனரி அதிகாரிகள் பணியிடங்களுக்கு ஆள் சேர்க்கை நடைபெறுகிறது என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் …

இந்த CSIR நிறுவனம் சார்பாக, தற்போது வெளியிடப்பட்டிருக்கின்ற ஒரு வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பில், இந்த நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற project associate, senior project associate and others போன்ற பணிகளுக்கு 19 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

இந்த நிறுவனத்தில், பணிபுரிய விரும்பும் நபர்கள், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது …