fbpx

முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், Medical Officer, Driver பணிக்கென 2 பணியிடங்கள் காலியாக உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Medical Officer, Driver பணிக்கென காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வி

பிரபல நிறுவனத்தில் ஐடி பிரிவில் அசோசியேட் இன்ஜினியர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணி நியமனம் செய்யப்பட இருக்கின்றனர்.

ஃப்ளக்ஸ் (Flex), அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனத்தின் முழுப்பெயர் ஃப்ளக்ஸ்ரானிக்ஸ் (Flextronics). இந்த நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தொடர்பான உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, …

Infian Overseas Bank: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஈரோடு கிளையில் ஆபீஸ் அசிஸ்டன்ட் பணியிடம் காலியாக இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு தகுதியும் விருப்பமும் நிறைந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது .

இந்த வேலை …

உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கில் ஒன்றான இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்டு இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,000 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது . இந்த அறிவிப்பின்படி ரயில்வே துறையில் காலியாக உள்ள டெக்னீசியன் கிரேடு 1 சிக்னல் மற்றும் டெக்னீசியன் கிரேடு 2 …

தமிழ்நாடு நீலகிரி நீர்வளத் துறையில் காலியாக உள்ள டிரைவர் பணியிடத்தினை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி காலியாக உள்ள டிரைவர் பணியிடத்தை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக நீலகிரி மாவட்ட நீர்வளத்துறை அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பின்படி உதகமண்டலம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஓட்டுனர் பணிக்கு ஆள் சேர்ப்பு நடப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த வேலை …

தமிழக மின்வாரிய துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி தமிழக மின் வாரியத் துறையில் டெக்னீசியன் அப்ரண்டீஸ் பணிகளுக்கு 500 காலியிடங்கள் உள்ளன. இவற்றிற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ …

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின் படி தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் பணியிடத்தை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவப் பல்கலைக்கழகம் …

புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குனரகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குனரகத்தில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு 407 காலியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி தகுதியும் திறமையும் உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பள்ளிக் …

தென்னக ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி தென்னக ரயில்வேயில் காலியாக உள்ள 2700 க்கும் அதிகமான அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தென்னக ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பு …

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கான்பூர் நகரில் இயங்கி வரும் நேஷனல் சுகர் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி நேஷனல் சுகர் இன்ஸ்டிட்யூட்டில் காலியாக உள்ள சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தகுதியும் விருப்பமும் உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.…