fbpx

2024 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கான தகுதி வாய்ந்த மூத்த பத்திரிகையாளர்களிடமிருந்து ஏப்ரல் 30 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த தினமான ஜுன் 3 ஆம் நாளன்று, ஒரு சிறந்த இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” …

பத்திரிகையாளர் மன்றத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, அரசு சார்பாக 2 கோடி 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றம், இந்தியன் ஆயில் இணைந்து நடத்திய பத்திரிகையாளர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிக்கும் விழா சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் துணை …

மூத்த பத்திரிகையாளர் ஆர்.பார்த்தசாரதி அவர்களின் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில்; “இந்து பார்த்தசாரதி” என அரசியல் தலைவர்கள் முதல் சக பத்திரிகையாளர்கள் வரை அன்புடன் அழைக்கப்பட்ட மூத்த பத்திரிகையாளர் ஆர்.பார்த்தசாரதி அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். ஆர். பார்த்தசாரதி அவர்கள் ‘தி இந்து’ …

அனைத்துத் தரப்புச் செய்திகளையும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் அயராது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் ஓய்வுபெற்ற பின்னர், எத்தகு இயலாமைக்கும் ஆளாகாமல் இருக்க, அரசு சார்பில் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் செய்தி முகமைகள் ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 …

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சமூக ஆர்வலர் சம்பாதி பிடே என்பவர் முதல்வர் ஏக் நாத் சிண்டேவை சந்தித்த பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஒரு பெண் பத்திரிக்கையாளர் அவரிடம் கேள்வி எழுப்ப, “பெண் என்பவள் பாரதமாதாவுக்கு ஈடானவள். அவள் பொட்டு வைக்காமல் விதவை போல இருக்கக் கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவருக்கு பேட்டி …

பிரபல மூத்த பத்திரிகையாளர் ரவி வர்மா காலமானார்.

கேரளாவைச் சேர்ந்த பிரபல மூத்த பத்திரிகையாளர் ரவி வர்மா காலமானார். அவருக்கு வயது 60. மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் தனது சகோதரியுடன் கேரளாவில் தங்கியிருந்தார். தேசாபிமானி கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார். பின்னர் அவர் சத் வர்தா மற்றும் …