சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் வெடிகுண்டு மிரட்டல் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் அண்ணா நகர் ஜேஜே நகர் மற்றும் பாரிமுனை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தனியார் பள்ளிகளுக்கு சற்று நேரத்திற்கு முன் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட …