சமீப காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடையே படிப்பில் ஆர்வம் இருக்கிறதோ, இல்லையோ காதல் மற்றும் அடிதடியில் மாணவர்களிடையே ஒரு ஆர்வம் காணப்படுகிறது. நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் இருக்கின்ற அரசு மேல்நிலை பள்ளியில் களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சார்ந்த 1200க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கே தலைமை ஆசிரியர் உட்பட 48 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த பள்ளியில் அண்மைக்காலமாக மாணவர்களுக்குள் […]