பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவிலிருந்து பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்கி தர வேண்டும் என்ற கோரிக்கை இந்திரா காந்தி காலத்தில் இருந்து நீடித்து வருகிறது. இதனை தங்களுடைய கொள்கையாக வைத்துக் கொண்டு ஒரு சில சிக்கிய அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த காலிஸ்தான் இயக்கத்தின் தீவிர முகமாக சமீப காலமாக இருந்து வரும் நபர் தான் அம்ரித் பால்சிங். சென்ற மாதம் இவருடைய ஆதரவாளர்கள் ஒரு சிலர் ஆள் […]