fbpx

மக்கள் அனைவரும் தங்களுடைய எதிர்காலத்தை மனதில் வைத்து எதிர்காலத்திற்காக பணத்தை சேமிக்க நினைத்து பல வழிமுறைகளில் முதலீடு செய்து வருகிறார்கள். ஆனால் அப்படி முதலீடு செய்யும் போது அதில் பல ஆபத்துகள் இருக்கும் அதனை நன்றாக உணர்ந்து முதலீடு செய்வது மிகவும் அவசியம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் …

பொதுவாக அமைதியாக இருப்பவர்களால் கோபப்பட முடியாது என்று சொல்வார்கள். ஆனால் அமைதியாக இருப்பவர்களுக்கும் கோபம் வரும். அப்படி கோபம் வந்தால் அதனை கட்டுப்படுத்திக் கொள்ளும் வித்தை அவர்களுக்கு தெரியும்.

ஆனால் இன்னொரு சாராரால் அவர்களுக்கு ஏற்படும் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாது. அப்படி கோபத்தை கட்டுப்படுத்த முடியாத நபர்கள் கோபத்தின் உச்சத்தில் என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் …