fbpx

ஒரு காலத்தில் மற்றவர்களை தாக்க வேண்டும் என்றால் கூட காவல் நிலையம், நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டுமே என்ற பயம் காரணமாக, அதுபோன்ற சமூக விரோத சம்பவங்களில் ஈடுபடாமல் இருந்து வந்தனர்.

ஆனால் தற்போது நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே காத்திருந்து கொலை செய்ய திட்டமிடுமளவிற்கு தமிழகத்தில் ரவுடிசம் வளர்ந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

ராமநாதபுரம் …