காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பி பி ஜி சங்கர் பாஜகவின் பட்டியலின பிரிவு மாநில பொருளாளராக இருந்து வந்தார் இவர் இரும்பாலை கழிவு பொருட்களை வாங்கி விற்பனை செய்கின்றார் என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், கடந்த 27ஆம் தேதி இரவு சென்னை கொளத்தூரில் நடைபெற்ற திருமண விழா வண்டியில் பங்கேற்று விட்டு காரில் வீடு திரும்பி கொண்டிருந்த போது நசரத்பேட்டை சிக்னல் அருகில் கார்களில் மர்ம கும்பல் ஷங்கரின் காரை […]
kanchipuram
கடந்த ஜனவரி மாதம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடைய காதலனுடன் பேசிக்கொண்டு இருந்த சமயத்தில் அந்த பகுதிக்கு மகக்கவசம் அணிந்து கொண்டு வந்த 6 பேர் கொண்ட கும்பல் காதலன் கண் முன்னே மாணவியை ஒன்றாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 6️ பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் காஞ்சிபுரம் வளர்புரம் கிராமத்தை விக்னேஷ் என்கின்ற […]
காஞ்சிபுரம் மாவட்டம் மூன்றாம் கால் திருவிழா மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் இவருடைய மகன் தமிழ் தமிழ்வாணன் (24)பட்டதாரியான இவர் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருடைய நண்பர் குணா. இவர்கள் இருவரும் மது போதையில் உரையாடிக் கொண்டிருந்த போது, திடீரென்று இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் குணாவின் தந்தை ரகு அந்த வழியாக வருகை தந்தார். அப்போது மகனிடம் தகராறு ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சியில் […]
காஞ்சிபுரத்தைச் சார்ந்த 23 வயது இளைஞரை தந்தையும் மகனும் சேர்ந்து படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சின்ன காஞ்சிபுரம் அமுதன் தெருவை சார்ந்தவர் செல்வம் இவரது மகன் தமிழ்வாணன் வயது 23. டிப்ளமோ முடித்துள்ள இவ்வாறு அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரும் சதாவரம் பகுதியைச் சார்ந்த தினகரன் என்பவரும் நண்பர்கள். இந்நிலையில் நேற்றிரவு தனது நண்பனை […]
காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சாந்தாங்கல் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு அங்காளம்மன் கோவில் கடைசி நாள் திருவிழா நடந்தது இந்த திருவிழாவில் மாட்டு வண்டியில் வைத்து சாமி ஊர்வலம் நடத்தப்பட்டது. அப்போது மாட்டு வண்டியின் பின்புறம் மாட்டு வண்டியில் வண்ண விளக்குகள் எரிவதற்காக ஜெனரேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. சாமி ஊர்வலத்தின் பின்புறமாக சென்னை சேர்ந்த சரவணன் என்பவரின் மகளான லாவண்யா(13) என்ற சிறுமி மாட்டு வண்டியின் பின்னால் ஏரி […]
தேர்வு எழுத வந்த மாணவிக்கு தேர்வு அறையிலேயே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. பிளஸ் ஒன் பொதுத் தேர்வுகள் புதன் கிழமை தொடங்கி தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 53 தேர்வு மையங்களில் பொது தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 13,114 பேர் பிளஸ் 1 பொது தேர்வு எழுதினர். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி அரசு மேல்நிலைப் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சொந்த அண்ணனை தம்பியே கட்டையால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் உள்ள திம்மையன்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் வடிவேலு. இவரது அண்ணன் சரவணன். திருமணமான சரவணன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாலாஜாபாத் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று குடித்துவிட்டு மது போதையில் தம்பி வடிவேலு வீட்டிற்கு […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சான்றிதழ் வாங்க வந்த விளையாட்டு வீராங்கனையை தனியாக வீட்டிற்கு வரச் சொல்லி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைந்திருக்கிறது. இந்த விளையாட்டு அரங்கத்தில் ஹாக்கி, கால்பந்து, வாலிபால், நீச்சல் மற்றும் கூடைப்பந்து ஆகிய விளையாட்டுக்கான மைதானங்கள் உள்ளன. இங்கே ஏராளமான விளையாட்டு வீராங்கனைகளுக்கு பயிற்சியாளர்களின் […]
கொலை வழக்கில் தொடர்புடைய பெண்ணுடன் காவல்துறை அதிகாரி ஒருவர் ஆபாசமாக பேசும் ஆடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே திராவிட முன்னேற்றக் கழகத்தின் வார்டு செயலாளராகவும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினராகவும் இருந்து வந்தவர் சதீஷ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திமுகவைச் சார்ந்த முன்னாள் வார்டு செயலாளர் எஸ்தர் என்ற பெண் கைது […]
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான அத்துமீறலை தடுப்பதற்கு என்னதான் வழி என்று அதிகாரத்தில் இல்லாத பாமர மக்கள் சிந்திக்கிறார்களே தவிர, அதிகாரத்தில் இருக்கும் யாரும் அது பற்றி சிந்திப்பதில்லை.அப்படி அதிகாரத்தில் இருப்பவர்களின் அலட்சியத்தால் நாள்தோறும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு துயர சம்பவங்கள் நடைபெற்று வருகின்றனர். அந்த வகையில், காஞ்சிபுரம் அருகே 16 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒரு […]