கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கின்ற கொடுங்குலம் பகுதியில் வருகிறார் சென்ற 16 வருடங்களுக்கு முன்னர் விஜி குமார் சந்தியா(34) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகளும் இருக்கின்றனர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சந்தியா, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். முறைப்படி சந்தியா கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நான் சமீபத்தில் […]

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு சிற்றாறின் கரையைச் சேர்ந்தவர் ரசல்ராஜ் (49) இவரை புதுக்கடை அருகே உள்ள மாராயபுரம் அதாவது சேர்ந்த ஜெயன் பிரபு என்பவர் சந்தித்து மத்திய அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளார். இதை நம்பிய ரசல் ராஜ் பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த டெய்சிசெல்லதுரை திக்கணங்கோடு எபிரேம், தொழில்கோடு அருண்குமார் உள்ளிட்டோரை ஜெயன் பிரபுவுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அவர் இவர்களிடமிருந்து 57 லட்சத்தை பெற்றதாக கூறப்படுகிறது. […]

எர்ணாகுளம் முதல் வேளாங்கண்ணி வரை சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எர்ணாகுளம் முதல் வேளாங்கண்ணி மற்றும் வேளாங்கண்ணி முதல் எர்ணாகுளம் இடையே வாராந்திர சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. சனிக்கிழமைகளான ஜூலை 8,15, 22, 29, ஆகஸ்ட் 5 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 1.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது […]

கன்னியாகுமரி மாவட்ட எல்லை பகுதியான களியக்காவிளை அருகே இருக்கின்ற பரசு வைத்தல் பகுதியில் இரயில் தண்டவாளத்திலிருந்து பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கொல்லங்கோடு அருகே இருக்கின்ற ஊரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் – அக்‌ஷால் தம்பதியின் மகள்தான் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வந்தது. […]

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அருகே உள்ள மேககாமண்டபத்தை அடுத்துள்ள பிலாங்காலை பகுதியில் வசித்து வந்த பிபின்- பிரியா தம்பதியரின் 3️ வயது மகன் ஆத்விக். அந்த சிறுவன் கடமலை குன்று பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றார். இத்தகைய நிலையில், காரில் பல்லுக்கு சென்ற அந்த சிறுவனை இருசக்கர வாகனம் மற்றும் காரில் வந்த 20 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென்று கடத்திச் சென்றது. பட்ட பகலில் […]

கன்னியாகுமரி அருகேயுள்ள மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி லக்ஷ்மணப் பெருமாள் இவருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இருவரும் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர் இந்த நிலையில் இவரது 2வது மகள் சிவப்பிரியா என்பவர் 8ம் வகுப்புபடித்துவந்துள்ளார. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக மாநடி சிவபெரியவை தலைமை ஆசிரியரின் அறிவுறுத்தலின் போது வகுப்பு ஆசிரியர் ஏழாம் வகுப்பு அனுப்பி இருக்கிறார். இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் […]

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்துள்ள கண்ணாட்டுவிளை பகுதியில் எடுக்கின்ற அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் அருண் ஜீவன்(47) என்பவர் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதே பள்ளியில் ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவன் ஒருவர் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி மாணவன் மதிய உணவு சாப்பிட்டு விட்டு சிறுநீர் கழிப்பதற்காக கழிவறைக்கு சென்று திரும்பி இருக்கிறார். அப்போது அந்த பகுதிக்கு வந்த […]

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி அந்த பகுதியில் இருக்கின்ற ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவர் திடீரென்று காணாமல் போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர்கள் பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்தும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் வழங்க முடிவு செய்தனர். இந்த நிலையில் தான் அந்த மாணவி அழுது கொண்டே வீட்டிற்கு […]

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த தங்கபாண்டியன் என்பவரின் மகன் காசி. இவர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களை காதலிப்பதாக தெரிவித்து அவர்களை நேரில் சந்தித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு, பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை ஆபாச வீடியோவாக எடுத்து வைத்திருக்கிறார். கடந்த 2020 ஆம் வருடம் சென்னையில் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் காசியின் மீது பாலியல் மற்றும் பணமோசடி புகாரை வழங்கினார். […]

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அடுத்துள்ள பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 32 வயதான ஆங்கில ஆசிரியர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதே பள்ளியில் ஒரு மாணவி 12ம் வகுப்பு முடித்திருக்கிறார் இந்த நிலையில் அந்த மாணவி 18 வயது நிறைவடைந்து தற்போது 19 வயதை அடைந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த மாணவி தோழி ஒருவரை பார்த்து […]