மாங்கனி திருவிழாவானது காரைக்காலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வரலாற்றை கூறும் விதமாக இம்மாங்கனி திருவிழாவானது கொண்டாடப்படுகிறது. இவ்வூரில், காரைக்கால் அம்மையாருக்கென்று ஒரு தனிக்கோவிலானது பாரதியார் சாலையில் அமைந்திருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் மாங்கனி திருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெருகிறது. இதில் காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப்படும் புனிதவதிக்கும், பரமதத்தனுக்கும் திருமண வைபவம் நடைபெறும். இந்நிகழ்ச்சியின் போது, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இதில் பங்குக்கொண்டு மாங்கனிகளை அம்மையாருக்கு […]

காரைக்காலை சார்ந்த பெண் துபாயில் மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பெண்ணின் உடலை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புதுச்சேரி மாநிலம் கீழ காசாக்குடி என்ற பகுதியைச் சார்ந்தவர் தேவதாஸ். இவருக்கு நான்கு பெண் குழந்தைகள். இவரது நான்கு பெண் குழந்தைகளும் உள்ளூர் மற்றும் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலை குழுக்களாக நடனமாடி வந்துள்ளனர். […]