fbpx

காரைக்கால் பெரமசாமி பிள்ளை வீதியில் கைலாஷ் என்ற நபர் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் சென்ற 11ஆம் தேதி தேதி நகைகளை விற்பனை செய்ய முயற்சி செய்தது தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ஜெரோம் ஜெஸ்மாண்ட் உள்ளிட்ட 5️ பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்கள்.

காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட …