தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் தான் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறைகளில் சேர விண்ணப்பம் செய்து வருகிறார்கள் இந்த சூழ்நிலையில் பி.இ, பி.டெக் உள்ளிட்ட படிப்புகளில் நேரடியாக 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் செய்யும் தேதி நீட்டிக்கப்பட்டதாக காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி தெரிவித்திருக்கிறது. பாலிடெக்னிக், பிஎஸ்சி, கணிதம் உள்ளிட்டவற்றை முடித்த மாணவர்கள் பி இ, பி […]

தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் கோபுரம் ஒன்று காரைக்குடி புதுச்சந்தை பேட்டை தெற்கு பகுதியில் இருந்தது. அந்த செல்போன் கோபுரம் ஏர்டெல் நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் இந்த செல்போன் கோபுரம் பயன்பாட்டில் இல்லை என்று கூறப்படுகின்றது. இத்தகைய நிலையில், செல்போன் கோபுர நிறுவன அதிகாரிகள், தாஜ்மல்ஹான் மேலாளர் சுரேஷ், டெக்னீசியன் கணேஷ் பிரபு உள்ளிட்டோர் செல்போன் கோபுரத்தை ஆய்வு செய்ய […]

தற்சமயம் திருமணத்தை கடந்த தவறான உறவு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. திருமணத்தை தாண்டிய தவறான உறவு என்பது பெண்களிடம் மட்டுமல்ல, ஆண்களிடமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஆனால் இப்படியான உறவு வெளியில் தெரியாத வரையில் அனைத்தும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இது போன்ற உறவு வெளியில் தெரிந்து விட்டால் பல அசம்பாவிதங்களை நிகழ்த்தி காட்டி விடுகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கழனிவாசல் […]