Six police officials, including an Assistant Sub-Inspector, have been suspended over a security lapse in Prime Minister Modi’s convoy.
karnataka police investigation
கர்நாடகாவின் விஜயநகர் மாவட்டத்தில் ஒரு பயங்கரமான குடும்பப் படுகொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு ஒரு நபர் தனது பெற்றோர்களையும் சகோதரியையும் கொலை செய்து, அவர்களின் உடல்களைத் தாங்கள் வாடகைக்கு வசித்த வீட்டிற்குள்ளேயே புதைத்துள்ளார். ஜனவரி 27 (செவ்வாய்க்கிழமை) அன்று நடந்த இந்த குற்றம் நடந்ததாக கூறப்படுகிறது.. சித்ரதுர்கா மாவட்டம், ஹோசதுர்கா தாலுகாவில் உள்ள தொட்டகித்தடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த அக்ஷய் குமார் என்ற நபர், கொட்டூரில் உள்ள தனது குடும்பத்தின் வாடகை […]

