fbpx

கேளம்பாக்கம் அருகே, இளைஞர் ஒருவர், கடைவீதியில், பட்ட பகலில், கொடூரமான முறையில், வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேளம்பாக்கம் அடுத்துள்ள, புதுப்பாக்கம் கிராமத்தில், இருக்கின்ற ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், சுகன்யா (38) என்பவர் வசித்து வந்தார். இவருடைய கணவரின் பெயர் வெங்கடேசன். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் …