எந்தவொரு பெண்ணும் ஒருவர் மீது பொய்யான பாலியல் வன்கொடுமை வழக்கை பதிவு செய்ய மாட்டார்கள் என்ற கருத்து தவறானது என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.. இந்தியப் பெண்கள் பாலியல் வன்கொடுமை தொடர்பான தவறான குற்றச்சாட்டுகளை எழுப்ப மாட்டார்கள், ஏனெனில் அது சமூகத்தில் அவர்களின் பிம்பத்தைப் பாதிக்கக்கூடும் என்ற நம்பிக்கை தவறானது என்று கேரள உயர் …
Kerala HC
குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா கோவிலின் நடைபந்தலில் யூடியூபர்கள் வீடியோ எடுப்பதற்கு, தடை செய்தும் , திருமணம் மற்றும் பிற மத சடங்குகளுக்கு விதிவிலக்கு விதித்தும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு குருவாயூர் தேவஸ்வம் நிர்வாகக் குழு மற்றும் கோயில் நிர்வாக அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது..
குருவாயூரப்பன் பக்தர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் …