கீரனூர் அருகே உள்ள துவாரவயல் என்ற கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் கூலி வேலை பார்த்து வருகிறார்.இவருடன் இவர் மனைவி மற்றும் 2 குழந்தைகள் வசித்து வருகின்றன, இவர் நேற்று வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் மைதானத்திற்கு சென்று கிரிக்கெட் விளையாடி உள்ளார், அது மட்டுமல்லாமல் இரவு வீட்டிற்கு வரும்போது குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார், இதை பார்த்து அவர் மனைவி அவருடன் சண்டை போட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கணவன், […]