fbpx

கீரனூர் அருகே உள்ள துவாரவயல் என்ற கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் கூலி வேலை பார்த்து வருகிறார்.இவருடன் இவர் மனைவி மற்றும் 2 குழந்தைகள் வசித்து வருகின்றன, இவர் நேற்று வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் மைதானத்திற்கு சென்று கிரிக்கெட் விளையாடி உள்ளார்,

அது மட்டுமல்லாமல் இரவு வீட்டிற்கு வரும்போது குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார், …