கர்நாடக மாநிலத்தில் அண்ணனுடன் கள்ளத்தொடர்பிலிருந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கேஜிஎஃப் பகுதியைச் சேர்ந்தவர் தேஜஸ்வினி. கணவரை இழந்த இவர் சலாபதி என்ற நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. இதனை சலாபதியின் தம்பி முரளி கண்டித்து இருக்கிறார். ஆனாலும் சலாபதி மற்றும் தேஜஸ்வினி இருவரும் தங்கள் உறவைத் தொடர்ந்து இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த முரளி தனது […]