அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே சமீபத்தில் ஏற்பட்டுள்ள மோதல், மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் சிக்கலான அதிகார சமநிலையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்கா வழங்கும் வலுவான அரசியல், ராணுவ மற்றும் தூதரக ஆதரவை Israel பெற்றுவரும் நிலையில், ஈரான் பல நிலைகளில் தனிமைப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகிறது. முக்கியமான அரபு மற்றும் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள்கூட தெஹ்ரானுக்கு வெளிப்படையாக ஆதரவு தருவதில்லை. இதன் பின்னணியில் ஆழமான புவியியல் அரசியல் காரணங்கள் உள்ளன. […]
Khamenei
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக இன்று அமெரிக்க அதிபர் அறிவித்தார்.. இதனால் 12 நாட்களுக்கு பின் மோதல் முடிவுக்கு வந்தது.. ஆனால் சிறிது நேரத்திலேயே போர் ஒப்பந்தத்தை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. மேலும் ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால் இஸ்ரேலின் இந்த கூற்றை ஈரான் மறுத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் மோசமடைந்து வருகிறது. இந்த […]
ஈரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் அமெரிக்காவும் நேற்று முன்தினம் இணைந்தது. தனது பி-2 ரக விமானங்கள் மூலம் ஈரானின் 3 அணுசக்தி தளங்களை தாக்கியது. குறிப்பாக போர்டோ அணுசக்தி தளத்தில் பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி தகர்த்தது. மேலும் நவீன ஏவுகணைகளையும் வீசி அதிரடி காட்டியது. இதில் அணுசக்தி தளங்கள் பலத்த சேதமடைந்தன. இந்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கப்படும் என ஈரான் அறிவித்தது. தங்கள் இறையாண்மை மற்றும் […]

