பெருவெள்ளத்தால் 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகத்திலிருந்து மீண்டு வரும் நேபாள நாட்டில் நள்ளிரவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் செவ்வாய்க்கிழமை இரவு 9:38 மணியளவில் பதிவானது. காத்மாண்டுவிலிருந்து வடமேற்கே சுமார் 196 கி.மீ தொலைவில் பூமிக்கு அடியில் 143 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக நில அதிர்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் 26 அன்று நேபாள-சீனா எல்லையில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாகத் திரிசூலி பள்ளத்தாக்கில் […]