fbpx

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சராக இருக்கும் KKSSR, தன் மீது தொடுக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்குகளை, தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற தனிமை நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் விசாரிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதற்கான பரபரப்பு தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அதன்படி இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற …

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தற்போதைய அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான 6 வழக்குகளையும் தானாக முன்வந்து விசாரிக்க உள்ளார், 3 மாதங்களுக்குப் பிறகு அவருக்கு மீண்டும் ஒதுக்கப்பட்ட எம்.பி./எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.

எம்.பி./எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை ஜனவரி 1 முதல் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க உள்ளதாக ஐகோர்ட் தலைமை …

மழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவர்களின் வீடுகளுக்கு தலா ரூ.4,800 வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்தபிறகு அவர் கூறுகையில், ’’மயிலாடுதுறை …