ஒரிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தை முன்னிட்டு சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது உரையாற்றிய அவர், ரயில் விபத்து குறித்து முழுமையான விவரங்கள் இன்று மாலைக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என கூறினார். மேலும் 2 அமைச்சர்கள் கொண்ட குழுவும் ஒடிசா சென்றுள்ளது. அதேபோல 2 மாவட்ட வருவாய் அலுவலர்கள், 2 துணை ஆட்சியர்கள், 4 தாசில்தார்கள் கொண்ட […]