காவிரி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், காவிரி முழு கர்நாடகத்தின் சொத்து என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து கர்நாடகம் முழுவதும் விவசாய அமைப்பினர், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக காவிரியின் மையப்பகுதியான மண்டியா …