பொதுவாகவே நமது முன்னோர், உடலில் என்ன பிரச்சனை வந்தாலும், உடனடியாக சமையலறையில் இருக்கும் பொருள்களை வைத்து தான் வைத்தியம் செய்தனர். இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில், நாம் ஒரு பிரச்சனைக்கு மாத்திரை சாபிட்டால், அது நமது உடலில் வேறு பிரச்சனையை ஏற்படுத்தி விடுகிறது.
ஆம், உதாரனமாக, நாம் காய்ச்சலுக்கு …