fbpx

பொதுவாகவே நமது முன்னோர், உடலில் என்ன பிரச்சனை வந்தாலும், உடனடியாக சமையலறையில் இருக்கும் பொருள்களை வைத்து தான் வைத்தியம் செய்தனர். இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில், நாம் ஒரு பிரச்சனைக்கு மாத்திரை சாபிட்டால், அது நமது உடலில் வேறு பிரச்சனையை ஏற்படுத்தி விடுகிறது.

ஆம், உதாரனமாக, நாம் காய்ச்சலுக்கு …

பொதுவாக தொப்புளில் ஏதாவது ஒரு எண்ணெய் வைப்பது நம்மில் பலருக்கு தெரியும். குறிப்பாக தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் வைத்தால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில், தொப்புளில் எண்ணெய் வைப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் உங்கள் உடலில் உள்ள பாதி பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து விடும். …

தற்போது உள்ள உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் வலிகள் ஏற்படுகின்றது. குறிப்பாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடுகிறது. இதன் விளைவாக பலருக்கு மூட்டு வலி, மூட்டு வீக்கம், கால் பாத வீக்கம், போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆனால் நமது முன்னோர்கள் 90 வயதில் கூட ஆரோக்கியமாகவும் …

முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டும் தான் மூட்டு வலி ஏற்படும். ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில், இளம் வயதினருக்கு கூட மூட்டு வலிகள் கடுமையாக இருக்கிறது. இது போன்ற வலிகளுக்கு, கண்ட கிரீம் மற்றும் ஸ்ப்ரே வாங்கி பயன்படுத்துவதால் எந்த பயனும் இல்லை. ஒரு சில நிமிடங்களுக்கு மட்டும் நிவாரணம் கிடைத்தது போல் உங்களுக்கு இருக்கும். ஆனால் …

ஆரோக்கியமான உணவு என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது கீரை தான். எல்லா வகை கீரைகளிலும் பல விதமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கீரையை சாப்பிடுவது உண்டு. கீரையில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், சோடியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, குளோரின், புரதம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற பல சத்துக்கள் உள்ளது. கண் …

நடைபயிற்சி செய்வது மிகவும் நல்லது. நடைபயிற்சி செய்வதால் நமது ஆயுசு நாட்கள் நீடிக்கும் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பது உண்டு. ஆனால் மூட்டு வலி இருக்கும் ஒரு சிலர், நாங்கள் நடந்தால் மூட்டு தேய்மானம் ஏற்படுமா? அல்லது மூட்டு தேய்மானம் இருக்கும் போது நாங்கள் நடக்கலாமா என்ற சந்தேகத்தோடு இருப்பது உண்டு. பெரும்பாலும் மூட்டு வலி உள்ளதால் …

நாள் தோறும் பரபரப்பாக இருக்கும் நாம். இரவில் தூங்குவதற்கு முன் செய்யும் ஒரு சில விஷயங்கள், உடலுக்கு பல நன்மைகளை தரும். அந்த வகையில் நம் முன்னோர்கள் பாரம்பரியமாக கடைபிடித்த ஒன்று தான் தொப்புளில் தினமும் எண்ணெய் வைப்பது. நாம் தொடர்ந்து தொப்புளில் எண்ணெய் வைப்பதால், பல பலன்களை அடைய முடியும். ஆம், இப்படி தினமும் …

இன்றைய காலகட்டத்தில், பலருக்கு இருக்கும் பிரச்சனை என்றால் அது முழங்கால் வலி தான். பொதுவாக இது போன்ற முழங்கால் வலி வயதானவர்களுக்கு தான் வரும். ஆனால் இப்போதெல்லாம் இளம் வயதில் கூட பலருக்கு வருகிறது. இதற்க்கு முக்கிய காரணம், உடலில் பாதரசம் குறைவதால் தான். இப்படி முழங்கால் வலி வந்துவிட்டால், உடனே கண்ட மருந்தையும் வாங்கி …

ஒரு சிலருக்கு மூட்டு வலி, மற்றும் முதுகு வலி அதிகம் இருக்கும். இதனால் எந்த வேலையும் செய்ய முடியாமல் அவதி படுவார்கள். குறிப்பாக, இந்த பிரச்சனை பெண்களுக்கு இருக்கும். இதற்க்கு எத்தனை மாத்திரை மருந்து சாபிட்டலும் கொஞ்ச நாள் குணமாகும், ஆனால் மீண்டும் வந்து விடும். இதற்க்கு நிரந்தர தீர்வு என்பது நமது உணவில் தான் …

ஆரோக்கியமான உணவுகளில் கீரை முக்கியமான ஒன்று. எல்லாவித கீரையிலும் மருத்துவ குணங்கள் உள்ளது. கீரைகளில் அதிகப்படியான இரும்புச் சத்துக்கள் இருப்பதால், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த கீரை உதவும். அது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கீரையை அடிக்கடி நம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் மற்றும் பெருங்குடலில் இருந்து நச்சுகளை அகற்ற மிகவும் …