மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி, வயது மூப்பினால் ஏற்பட்ட நீண்டகால நோய்க்குப் பிறகு 90 வயதில் காலமானார். பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி, தனது 90-வது வயதில் இன்று கொச்சியில் உள்ள எலமக்கரையில் உள்ள தனது வீட்டில் காலமானார். குடும்ப வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நல பிரச்சினைகளுக்காகக் கடந்த சில காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் கொச்சியில் நடைபெறும் என்றும், நெருங்கிய உறவினர்கள் […]

கொச்சி அருகே கண்டெய்னர்களுடன் சென்ற கப்பல் கடலில் மூழ்கிய விபத்தை கேரள அரசு பேரிடராக அறிவித்தது. கேரள மாநிலத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சிக்குத் திரும்பிய லைபீரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல், அரபிக் கடலில் விபத்துக்குள்ளானது. கடலுக்கு 70 கி.மீ. தொலைவில், பலத்த காற்று காரணமாக கப்பல் கவிழ்ந்ததில், அதிலிருந்த 640 கன்டெய்னர்களும் கடலில் மூழ்கின. இதில் 13 ஆபத்தான சரக்குகள் உள்ளன என்பது அச்சத்தை அதிகரித்துள்ளது. விபத்துக்குள்ளான வேளையில் […]