சென்னை கோடம்பாக்கம் பகுதியில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் தான் வாழும் அடுக்குமாடி வீட்டின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை கோடம்பாக்கம் அம்பேத்கர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராமசுப்பு. இவர் தெற்கு ரயில்வேயில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது இளைய […]