fbpx

தமிழகத்தையே பதற வைத்த கொடநாடு கொலை சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான மனோஜ் சாமியை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருக்கின்றனர்.

2014 ஆம் வருடம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அமைந்துள்ள கொடநாட்டு பங்களாவில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தின் போது பங்களாவின் காவலாளியான ஓம் பகதூர் …

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் அங்கே இருந்த காவலாளி மற்றும் கணினி ஆப்ரேட்டர் உள்ளிட்டோரை கொலை செய்துவிட்டு பல முக்கிய ஆவணங்களை ஒரு கும்பல் திருடி சென்றது.

இந்த வழக்கு தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு பலரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக்கியமாக தமிழக அரசு இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி …