கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் அங்கே இருந்த காவலாளி மற்றும் கணினி ஆப்ரேட்டர் உள்ளிட்டோரை கொலை செய்துவிட்டு பல முக்கிய ஆவணங்களை ஒரு கும்பல் திருடி சென்றது. இந்த வழக்கு தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு பலரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக்கியமாக தமிழக அரசு இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இந்த வழக்கை வைத்து அவரை எப்படியாவது இதில் […]