கொல்கத்தாவைச் சார்ந்த இளைஞர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி புதைத்துள்ள சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சாரதா வாக்கர் கொலையைப் போன்று ஒரு சம்பவம் மறுபடியும் நிகழ்ந்திருப்பது நாடெங்கிலும் அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இறந்த பெண்ணின் உடல் பாகங்களை சாரதா கார்டன் பகுதியில் இருந்து விஷ்ணுபூர் காவல் நிலைய அதிகாரிகள் மீட்டனர். இது தொடர்பாக ஆலிம் சேக் என்பவர் கைது செய்யப்பட்டு […]
kolkatta
தனது மகனைகொல்கத்தா ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு அஸ்ஸாம் சென்று ராணுவ அதிகாரியை பார்க்கச் சென்ற தமிழ் பெண் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அசாம் மாநிலத்தின் காமரூப் மாவட்டம் சங்கசாரி என்ற பகுதியில் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்ட 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் சாலை ஓரத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக உடலை கைப்பற்றிய போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். காவல்துறையின் விசாரணையில் […]
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆண் பெண் இருவரின் சடலமும் ஒரே வீட்டில் காணப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேற்குவங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவிற்கு தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஹரிதேவ்பூரில் காவல் நிலையத்திற்கு வந்த தொலைபேசியையடுத்து அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற காவல்துறை அங்கிருந்த இருவரது சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது. மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது காவல்துறை. […]
பாங்காக்கில் இருந்து கொல்கத்தாவிற்கு வந்து கொண்டிருந்த பயணிகள் விமானத்தில் பயணிகள் சண்டையிட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பாங்காக்கில் இருந்து தாய்லாந்தை சேர்ந்த தாய் ஸ்மைல் ஏர்வேஸ் விமானம் கொல்கத்தா நோக்கி வந்து கொண்டு இருந்தது. அப்போது ஒரு இந்தியர் தன்னுடைய கைப்பையை நடைபாதையில் வைத்து இருந்ததாகவும், மற்றொருவர் அதை மிதித்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதையடுத்து விமான பணிப்பெண் […]