சென்னை கோட்டூர்புரத்தில் வசிக்கும் 38 வயது மதிக்கத்தக்க பெண் மருத்துவர் ஒருவர் நேற்று முன்தினம் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவை வழங்கினார். அந்த புகார் மனுவில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் மகளான நான், மருத்துவக் கல்வி படித்து அதே பகுதியில் அழகு மற்றும் முகம் சீரமைப்பு அறுவை சிகிச்சை கிளினிக் நடத்தி வருகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். அந்தப் புகார் மனுவில் அந்த பெண் […]