ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி(72) இவர் ஒட்டப்பிடாரம் சாலையில் நேற்று அதிகாலை நடைபெற்றியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குறுக்கு சாலை வழியாக 3 மோட்டார் சைக்கிள் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரிடம் புளியம்பட்டிக்கு எப்படி செல்ல வேண்டும் என்று வழிக்கேட்டுள்ளனர். அவர் வழி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர் அணிந்திருந்த மோதிரத்தை அவர்கள் பறித்துச் செல்ல முயற்சி செய்தனர். ஆனால் அவர் சத்தமிட தொடங்கியதால் […]
kovilppatti
தற்போதைய காலகட்டத்தில் நம்முடைய சந்ததிகள் வளர வேண்டும் என்று வாரிசுகளை பெற்றுக் கொள்வதைப் போல அவர்களுக்கு சரிசமமான முறையில் சொத்துக்களை சேர்த்து வைப்பதும் அவசியமாகிறது. முன்பெல்லாம் அண்ணன், தம்பி என்றால் மிகவும் பாசப்பிணைப்புடன் இருப்பார்கள். அண்ணன் மீது வேறு யாராவது தவறு சொன்னாலும், அல்லது யாராவது அடித்து விட்டாலோ உடன் பிறந்தவர்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அண்ணன், தம்பி பாசம் என்பது முன்னொரு காலத்தில் இருந்தது. ஆனால் […]
அந்த காலத்தில் ஒரு ஆண் 2 அல்லது 3 திருமணம் வரையில் செய்து கொள்வார்கள். அப்படி திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தினாலும், வீட்டிற்கு தெரியாமல் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை பலர் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போதைய இளைஞர்கள் பெரும்பாலும் அப்படி கிடையாது. ஆனால் தற்போதும் கூட இது போன்ற சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றன. கிராம பகுதிகளில் சொல்லும் பழமொழியை போல என்னதான் கிளியை போல் […]