விஜயகாந்துக்கு என்ன நடந்தது என்பதையே மறைத்துவிட்டார்கள் என நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது. சென்னையில் விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், கமல்ஹாசன், கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, நாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த வகையில் மன்சூர் அலிகான் கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினார். மன்சூர் விஜயகாந்துக்கு நல்ல நண்பராக மாறினார். அவர் வீட்டு திருமணத்திற்கு கூட விஜயகாந்த் நேரில் வந்து […]

தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை காலமானார். அவரது உடல் மியாட் மருத்துவமனையில் இருந்து சாலி கிராமத்திற்கு எடுத்து செல்லப்படும் வரை ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். ஆம்புலன்ஸ் உடனே வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் மரண செய்தி காலையில் வந்ததில் இருந்தே ஏராளமானோர் சென்னை நோக்கி வரத்தொடங்கினர். இதையடுத்து, சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து […]

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடல் கோயம்பேடு அலுவலகத்தில் இருந்து அண்ணாசாலை தீவுத்திடலுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது. தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “நிமோனியா காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்துக்கு மருத்துவப் […]

தமிழகத்தில் தற்போது தற்காலியின் விலை வெகுவாக குறைந்து வருவதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதாவது, தக்காளியின் விலை ஒரு கிலோவுக்கு 40 ரூபாய் என்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காலநிலை மாற்றம் காரணமாக, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும், காய்கறி விளைச்சல் பற்றாக்குறை காரணமாக, அனைத்து காய்கறிகளின் விலையும் இரட்டிப்பாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த விதத்தில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், […]

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை திடீரென்று என்று 10 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ தக்காளியின் நிலை 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் தற்காலியின் விலை கடுமையாக அதிகரித்து இருக்கிறது. சென்னைக்கு வரக்கூடிய தக்காளியின் வரத்து குறைந்து காணப்படுவதால் தக்காளியின் விலை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கோயம்பேடு சந்தையில் இருந்து தான் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை விற்பனை […]

தமிழ்நாட்டில் நாளை வணிகர் தினத்தை முன்னிட்டு ஈரோடு பகுதியில் வணிகர் தின மாநாடு நடைபெற இருப்பதால் தமிழ்நாடு முழுவதிலும் நாளை கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்திருக்கிறது. அதேபோலவே சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையும் நாளை செயல்படாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாட்டில் கடைகள், வணிக வளாகங்கள், மொத்த மற்றும் சில்லறை வணிக நிறுவனங்கள், தினசரி சந்தைகள் மற்றும் உணவகங்கள் […]

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பாக செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கான அறிவிப்பை சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை கூட்டத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். அதன்படி சென்னையில் உள்கட்ட அமைப்பு வசதிகளை மேம்படுத்துவது வடசென்னை கடற்கரைகளை வண்ணமயமான வசதிகளுடன் புதுப்பித்தல் பேருந்து நிலையங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்த இருக்கிறோம் இதன் பின்னர் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் பல வசதிகளுடன் கூடிய புதிய பூங்கா ஒன்று […]

சென்னை கோயம்பேடு ரோகிணி  தியேட்டரின் தண்ணீர் தொட்டிக்குள் அழுகிய நிலையிலிருந்து எடுக்கப்பட்ட சடலத்தால்  அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது . சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ளது பிரபலமான ரோகினி தியேட்டர் . இந்த தியேட்டரில் தமிழ் சினிமாவின் முன்னணி திரைப்படங்கள் எப்போதும் வெளியிடப்படும். இந்த தியேட்டரின் வளாகத்தில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. இதில் வாரம் ஒருமுறை லாரிகளின் மூலம் தண்ணீர் நிரப்பப்படுவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் தண்ணீர் […]

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமீபத்தில் கடந்த 8ம் தேதி சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் கோயம்பேடு காவல்துறையினர் திடீரென்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் அந்த சந்தையில் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, அவற்றை விற்பனை செய்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதோடு, சென்னை கோயம்பேடு மார்க்கெட் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு சமயங்களில் […]

நம்முடைய முன்னோர்கள் குழந்தையும், தெய்வமும் வேறில்லை என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படி என்றால் குழந்தையும், தெய்வமும் ஒன்றுதான் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கின்ற குழந்தைகள் அனைத்தும் தெய்வத்திற்கு சமமான ஒன்று என நம்முடைய முன்னோர்கள் சொல்லி சென்றிருக்கிறார்கள். ஆனால் தற்காலத்தில் அது அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. விபரம் தெரியாத பச்சிளம் குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்வது, பிறந்த கைக்குழந்தையை அனாதையை போல ரோட்டில் வீசி செல்வது உள்ளிட்ட கொடூரமான சம்பவங்கள் […]