வேலூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் அதிக வட்டி கொடுப்பதாக தெரிவித்து பொதுமக்களிடம் சுமார் 6000 கோடி மோசடி செய்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்தனர். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த வழக்கு குறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் ஏற்கனவே 6 பேரை கைது செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் அந்த நிறுவனத்தின் முக்கிய […]
Kudiyaththam
ஒரு மனிதனுக்கு எள்ளளவும் இருக்கக் கூடாத ஒரு பழக்கம் என்றால் அது குடிப்பழக்கமும், சந்தேக புத்தியும் தான். இந்த இரண்டில் ஏதாவது ஒன்று இருந்தாலும் கூட அந்த குடும்பம் சின்னாபின்னமாகிவிடும். நாட்டின் குடி பழக்கத்தால் தான் விபத்துகள் முதல் பாலியல் வன்கொடுமை வரையில் அனைத்து தவறுகளும் நடைபெறுகின்றனர். ஆனால் இதை அனைத்தையும் தாண்டி இன்னொரு விஷயம் இருக்கிறது. ஒரு ஆண் தன்னுடைய மனைவியை சந்தேக கண்ணால் எந்த நொடியில் இருந்து […]