குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் ஒரு பெண்ணை அவருடைய முன்னாள் கணவர் உட்பட சிலர் பொது இடத்தில் வைத்து ஆடைகளை கலைந்து மோசமாக அந்த பெண்ணின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து அந்தப் பெண்ணின் முன்னாள் கணவர் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 28ஆம் தேதி நடைபெற்றுள்ளது பெண்ணுக்கு நேர்ந்த இந்த கொடுமையான நிகழ்வின் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் […]

குஜராத் மாநிலம் சூரத்தில் பெண் ஒருவரை அவருடைய காதலனே கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்து மிளகாய் பொடி தூவி சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இது தொடர்பாக பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் கிடைத்துள்ளது. சூரத்தைச் சேர்ந்த நிகுன்ஞ்குமார் அம்ரித்பாய்பட்டேல் என்பவர்தான் பாதிக்கப்பட்ட பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், அம்ரித்துக்கு ஏற்கனவே திருமணம் ஆகி முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு […]