சென்னை உள்ளிட்ட பெரிய பெரிய நகரங்களில் குண்டர்கள் மருத்துவமனை மற்றும் மார்க்கெட்டில் இருக்கக்கூடிய கடைகளுக்கு சென்று மாமுல் வசூல் செய்வது சினிமாவில் மட்டும்தான் நடைபெறும் என்று நாம் பார்த்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இது போன்ற சம்பவம் நிஜ வாழ்விலும் நடைபெறத்தான் செய்கிறது.இதுபோன்று ரவுடிகள் மாமூல் வாங்கி பிழைக்கும் அளவிற்கு சுதந்திரம் அளித்தது யார்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. சென்னை குன்றத்தூர் அடுத்த தண்டலம் தொகுதியைச் சேர்ந்தவர் கௌதம்(26). பல் மருத்துவராக […]