fbpx

குவைத்தில் தமிழர்கள் இரண்டு பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளிருக்காக அறையில் தீ மூட்டிவிட்டு தூங்கியுள்ளனர். இந்த புகை அறை முழுவதும் பரவியதில், அறையில் இருந்த மூன்று பேருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இரவு நேரம் என்பதால் எழுந்து வெளியே செல்ல முடியவில்லை. சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு மூன்று …

குவைத் அரசின் ‘தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்’ என்ற உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று வழங்கப்பட்டது.

குவைத் அரசின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் அந்த நாட்டுக்கு சென்றார். முதல் நாளில் தலைநகர் குவைத் சிட்டியில் இந்திய வம்சாவளியினரை அவர் சந்தித்து …

PM Modi: பிரதமர் மோடி டிசம்பர் 21, 22 ஆகிய இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக குவைத் நாட்டிற்கு சென்றுள்ளார்.கடந்த 43 ஆண்டுகளில் எந்த ஒரு இந்திய பிரதமரும் குவைத் சென்றதில்லை. இந்நிலையில் பிரதமர் மோடி முதல்முறை தனது பயணத்தை திட்டமிட்டுள்ளார். குவைத் நாட்டின் அமிராக இருக்கும் ஷேக் மீஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பின் பேரில் …

Kuwait Airport: விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக குவைத்தில் தரையிறக்கப்பட்டதால் பல மணிநேரமாக உணவு, நீரின்றி இந்திய பயணிகள் தவித்து வருகின்றனர்.

மும்பையில் இருந்து மான்செஸ்டர் செல்லும் கல்ஃப் ஏர் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக குவைத் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமான எஞ்சினில் இருந்து புகை வருவதாக கிடைத்த தகவலை …

வறுமை, கடன், வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைககளால் வெளிநாடுகளுக்கு வேலைகளுக்குச் செல்கின்றனர். அதில் சிலர் மோசமான பேர்வழிகளால் ஏமாற்றப்பட்டு சித்திரவதையை அனுபவிக்கின்றனர். அப்படியான ஒரு சம்பவம் ஆந்திரப் பெண்ணுக்கு நடந்துள்ளது. அதுகுறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருப்பதுடன், அதற்காக இந்திய அரசு உதவ வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “தயவுசெய்து என்னைக் …

குவைத் நாட்டில் உள்ள மற்றொரு தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதில்,  அதில் சிக்கி 2 இந்தியர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்டிடத்தின் சமையலறையில் தீப்பிடித்தது. இதனால், தீ கட்டிடம் …

குவைத் தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு வந்தடைந்தது.

குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள 7 அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வந்தனர். கடந்த 13ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் அக்கட்டடத்தில் திடீரென தீப்பற்றியது. இந்த தீவிபத்தில் தற்போது வரை 43 இந்தியர்கள் …

குவைத்தில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த, 45 இந்தியர்களின் உடல் விமானம் மூலம் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு நாடான குவைத்தில் உள்ள மங்காப் நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். விசாரணையின் …

Kuwait: இந்தியாவில் இருந்து ஏராளமானோர் வேலைக்காக குவைத்துக்கு செல்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, குவைத்தில் என்ன வேலைகள் உள்ளன, அதற்காக மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி ஏன் குவைத் செல்கிறார்கள்?

தெற்கு குவைத்தில் புதன்கிழமை அதிகாலை ஆறு மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், இதில் தமிழர்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட …

குவைத் தீவிபத்தில் இறந்த தமிழர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் தனது செய்தி குறிப்பில்; குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில், 12-6-2024 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திரு.வீராசாமி மாரியப்பன், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எபமேசன் …