மத்திய கிழக்கில் தற்போது ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்த போரின் தாக்கம் உலகளாவிய பொருட்களின் விலைகள், குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் உணரப்படத் தொடங்கியுள்ளது. ஈரான் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் மிகப்பெரிய எரிவாயு வழங்குநரான கத்தார் தனது திரவ இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதனால் இந்தியாவில் சிஎன்ஜி (CNG) மற்றும் […]

குவைத்தில் விஷ சாராயம் குடித்து ஆசிய வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் 13 பேர் பலியாகியுள்ளதாகவும், 21 பேருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 60க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குவைத்தில் இந்தியர்கள் உள்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் பிளாக்கில் மதுவிற்பனைக்கு பெயர்பெற்ற பகுதியான அல் ஷுயூக் பிளாக் 4-ல் ஏராளமானவர்கள் மதுவாங்கி அருந்தியுள்ளனர். இதில், மெத்தனால் கலந்த மதுபானங்களை விற்பனை […]